15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 6 February, 2020 5:09 PM IST
Castro Plant Protects other plant

மலையடி வாரங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் மிகப் பெரிய பிரச்சனை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பது ஆகும். காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அகழி, மின்சார வேலி என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். எனினும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் புதிய முயற்சியாக ஆமணக்கு செடி கொண்டு வேலி அமைத்து யானைகளின் வரவை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், கோவனுர் மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். காட்டு யானைகள் அவற்றை சேதப் படுத்துவதால் அவற்றை பாதுகாக்க யானைகள் விரும்பாத, சற்று நெடி அதிகமுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் அவரை, ஆமணக்கு, மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

மலையடிவார பகுதிகளில் ஆமணக்கு செடி பயிரிட்டு உள்ளனர். இதன் நெடி, இலையின் துவர்ப்பு சுவை போன்ற காரணங்களினால் யானைகள் விளை நிலங்களுக்குள் செல்வதை தவிர்த்து வருகின்றன. இதனால் பயிர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக வளர்வதாக மலையடிவார பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

English Summary: Do you know how to keep animals out from the field without fence
Published on: 06 February 2020, 05:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now