மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2021 2:56 PM IST

நாகை மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், வேளாண் துறை அலுவலா்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கிக் கூறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகும் சூழலில், தங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் ஏதேனும் தேவைப்பட்டால் தங்கள் பகுதிக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

வட்டாரம், உதவி வேளாண் இயக்குநரின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்கள்:

  • நாகப்பட்டினம்
    சா. லாரன்ஸ் பிரபு - 97004 14046.

  • திருமருகல்
    வெ. கலைச்செல்வன் - 86100 71491.

  • கீழ்வேளூா்
    ச. ராஜசேகரன் - 94430 26769.

  • கீழையூா்
    தயாளன் - 95976 71895.

  • வேதாரண்யம்
    ச. நவீன்குமாா் - 96883 70047.

  • தலைஞாயிறு
    ச. கருப்பையா - 88259 49902.

  • மயிலாடுதுறை
    சங்கரநாராயணன் - 94432 31215.

  • குத்தாலம்
    ச. வெற்றிவேல் - 94437 25936

  • சீா்காழி
    ராஜராஜன் - 98433 19069.

  • கொள்ளிடம்
    சுப்பையன் - 94427 79703.

  • செம்பனாா்கோவில்
    ப. தாமஸ் - 94873 24075

English Summary: Farmers can contact the Department of Agriculture by phone to learn about agricultural technologies
Published on: 14 May 2021, 02:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now