மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 July, 2021 8:29 PM IST
Credit : Daily Thandhi

வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை இருப்பு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் கூறினார்.

ஏலம் மூலம் விற்பனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், முந்திரி, கடலை, எள், மிளகாய், உளுந்து உள்ளிட்ட விளை பொருட்கள் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் (Purchase) செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளை பொருட்களை 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் பொருளீட்டு கடன் (Loan) மூலம் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

தேங்காய் கொப்பரை

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை (Copra) கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை 62 டன் நெல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு ரூ.5.15 லட்சத்தையும், 212 டன் நிலக்கடலையை (Groundnut) இருப்பு வைத்து ரூ.53 லட்சத்தையும் பெற்று உள்ளதாக விற்பனை அலுவலர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

மேலும் படிக்க

குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன்: கடலூரில் ரூ.34.57 கோடி வழங்கல்

மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!

English Summary: Farmers can get commodity loans at the regular sales hall by keeping stock of produce
Published on: 09 July 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now