மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 September, 2022 10:04 AM IST
Coconut Plants

தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், தென்னங்கன்று வளர்த்து விவசாயிகள் விற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு தேங்காய், 9 - 10 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.

தேங்காய் விலை வீழ்ச்சி

தோட்ட பராமரிப்பு, தேங்காய் பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு, இடுபொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டி, ஓரளவு லாபம் பார்க்க வேண்டுமானால், ஒரு தேங்காய்க்கு 15 முதல் 17 ரூபாய் விலை கிடைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

தொடரும் விலை வீழ்ச்சியால், பலர் தென்னை பராமரிப்பை கைவிட்டுள்ளனர். நஷ்டத்தில் சாகுபடி செய்வதை விரும்பாத விவசாயிகள், தேங்காயை தென்னங்கன்றாக வளர்த்து, விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ஒரு ஜோடி தென்னங்கன்று, அதன் வயதுக்கேற்ப, ஜோடி, 125 முதல், 250 ரூபாய் விற்கிறோம்.

ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் சிரமப்படும் விவசாயிகள், மீண்டும் தென்னை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், தென்னங்கன்று வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.

மேலும் படிக்க

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

நெல் அரிசி ஏற்றுமதி: 20% வரி விதித்தது மத்திய அரசு!

English Summary: Farmers selling Coconut plants: An alternative source of income!
Published on: 18 September 2022, 10:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now