மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 July, 2021 8:09 PM IST
Credit : Dinamani

கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவ மழையால் (South west monsoon) பூமி குளிர்ந்து ஈரப்பதத்துடன் மண், பாசன வசதிக்கு ஏற்ப தயாராக இருக்கும். இதன்படி ஆடியில் விதைத்து தையில் அறுவடை (Harvest) செய்வர்.

அதிக மகசூல்

ஆடி பெருக்கு அன்று தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் நாற்று நடுவர். விதைப்பு செய்வது வழக்கம். ஆடிப்பட்டம் மேற்கொள்ளும் விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்தால் மட்டுமே அதிக மகசூல் (High Yield) பெற்று நல்ல லாபம் பெறலாம்.

விவசாயத்திற்கு விதையே ஆதாரம். விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம் (Moiture), முளைப்புத்திறன் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரிப்பதால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.

விதை பரிசோதனை

விவசாயிகள் விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்ய மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி விதை முளைப்புத்திறனை அறிந்து கொள்ளலாம் என மதுரை விதை பரிசோதனை அலுவலர் சிங்காரலீனா தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:
99528 88963

மேலும் படிக்க

கால்நடைகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

மழைக்காலத்தில் துள்ளுமாரி நோயிலிருந்து செம்மறியாடுகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

English Summary: If you plant in search of adipattam, high yield is guaranteed!
Published on: 27 July 2021, 08:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now