மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 October, 2020 8:59 PM IST

கார்போர்ஃபுரான் உள்ளிட்ட 6 முக்கிய பூச்சிக்கொல்லிகளுக்கு (Pesticides) தமிழக அரசு 60 நாட்கள் திடீர் தடை விதித்துள்ளது.

இந்த பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அதிகளவில் கேடு விளைவிப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில்,
Carbofuran
Monocrotophos
Acephate
Profenophos
Profenophos + Cypermethrin
Chloropyriphos + Cypermethrin

ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளை அடுத்த 60 நாட்களுக்கு பயன்படுத்த தமிழக அரசு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க...

பட்டியலின விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைப் பயிற்சி!

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!

English Summary: Interim ban on 6 pesticides - Tamil Nadu government issues sudden order!
Published on: 29 October 2020, 08:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now