சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 October, 2021 4:17 PM IST
Krishi Jagran's "Farmer the Journalist" is no longer a farmer and a journalist!

க்ரிஷி ஜாக்ரன் வளர்ந்து வரும் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான செய்திகளை உடனுக்குடனாக க்ரிஷி ஜாக்ரன் தமிழ் மூலம் தெரிவித்து வருகிறது. மேலும் பார்மர் தி ஜெர்னலிஸ்ட் என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி விவசாயிகளுக்கு மிக விரைவான செய்திகளை தங்களது விவசாயிகள் மூலமாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, க்ரிஷி ஜாக்ரன் தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து சமீபத்திய தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்பு யோசனைகளையும் வழங்கி வருகிறது. மேலும் இந்த புதிய தொடக்கமான க்ரிஷி ஜாக்ரன் பார்மர் தி ஜெர்னலிஸ்ட் நிகழ்ச்சியில் நேரடியாக மக்கள் அதாவது விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் தளமாக அமையும்.

நீங்கள் ஒரு விவசாயியாக இருந்து உங்களது மாவட்டம்,  வட்டம், கிராமத்தில் நடக்கும் விவசாயம் தொடர்பான வளர்ச்சிகள், நிகழ்வுகள், குறைநிறைகளை தெரியப்படுத்த க்ரிஷி ஜாக்ரனுடன் இணையுங்கள்.

எங்களுடன் இணைய நீங்கள் செய்ய வேண்டியவை:

1) மக்களை கவரும் வகையில் தரமான நல்ல வீடியோ விவசாய செய்திகளை தரும் வகையில் தயார் செய்ய வேண்டும்.

2) வீடியோவின் நீளம் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும் மற்றும் முற்றிலுமாக க்ரிஷி ஜாக்ரனை சார்ந்து இருக்க வேண்டும்.

3) நீங்கள் அனுப்பிய பிறகு அனுப்பிய விடியோவை பயன்படுத்துவதற்கான முழு அதிகாரமும் க்ரிஷி ஜாக்ரனிடம் உள்ளது.

4) மேலும் நீங்கள் விவசாயம் சம்மந்தப்பட்ட கட்டுரைகள் செய்திகளையும் அனுப்பலாம் அவை எங்களது டிஜிட்டல் பக்கங்களில் பதிவு செய்யப்படும்.

உங்களுக்கு கிடைக்கும் சன்மானம்

1) ரொக்க பரிசுகள்

நீங்கள் அனுப்பும் 30 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 5000 வழங்கப்படும்.

நீங்கள் அனுப்பும் 20 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 2500 வழங்கப்படும்.

நீங்கள் அனுப்பும் 10 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும்.

குறிப்பு: எங்களது குழுவால் தேர்வு செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் வீடியோக்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு பரிசு தொகை வழங்கப்படும்.

2) 6 மாத காலத்திற்குள் 15  கட்டுரைகள்/வீடியோக்கள் வெற்றிகரமாக வழங்கும் விவசாய பத்திரிக்கையாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

முக்கியமான தொடர்புகள்:

1) பதிவு செய்ய:https://krishijagran.com/ftj

2) எங்கள் குழுவுடன் தொடர்புகொள்ள: 9891899197, 9953756433, 9313301029

3) வாட்ஸ் அப் : 9818893957

4) உங்களது வீடியோக்கள்/கட்டுரைகளை பகிரும் தளம்(பதிவு செய்த பின்னரே): journalist@krishijagran.com

குறிப்பு: நீங்கள் அனுப்பி தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வீடியோக்கள்/ கட்டுரைகளுக்கான அஞ்சல் ஒப்புதலைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க...

இன்று தொடங்கப்பட்டது க்ரிஷி ஜக்ரானின் 'பார்மர் தி ஜர்னலிஸ்ட் '

English Summary: Krishi Jagran's "Farmer the Journalist" is no longer a farmer and a journalist!
Published on: 05 October 2021, 04:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now