மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2022 7:29 PM IST
Pashu Kisan Credit Card

நீங்கள் மாடு மற்றும் எருமை வளர்ப்புத் தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்கள் பொருளாதார நிலை நன்றாக இல்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அரசு உதவியோடு பசு, எருமை வளர்ப்பை ஆரம்பிக்கலாம்.ஆமாம், மத்திய அரசு அறிமுகப்படுத்திய கால்நடை பண்ணையாளர் கடன் அட்டை திட்டத்தில் கால்நடை வளர்ப்பு வேலை வாய்ப்புக்கு நல்ல கடனுதவி கிடைக்கும்னு சொல்றோம். எனவே பசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் கடன் பெறும் செயல்முறையை அறிந்து கொள்வோம்.

பசு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 2022 

மத்திய அரசால் தொடங்கப்பட்ட பசு கிசான் கடன் திட்டம். (Pashu Credit Card) இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடை வளர்ப்பிற்காக கடன்கள் வழங்கப்படுகின்றன, மேலும் இந்த கடன் கடன் அட்டைகளின் வரிசையில் செயல்படுகிறது.

எவ்வளவு கடன் கிடைக்கும்

கால்நடை உரிமையாளர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் அட்டையில் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் பெறலாம். இந்த கடன் எருமைக்கு ரூ.60 ஆயிரத்து 249, பசு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்து 783.

பசு கிசான் கிரெடிட் கார்டை வழங்கும் வங்கிகள்

  • பாரத ஸ்டேட் வங்கி

  • பஞ்சாப் நேஷனல் வங்கி

  • HDFC வங்கி

  • ஆக்சிஸ் வங்கி

  • பேங்க் ஆஃப் பரோடா

  • ஐசிஐசிஐ வங்கி

மேலும் படிக்க:

நஷ்டத்தில் தவிக்கும் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்!

தக்காளி விலை வீழ்ச்சியால் கலக்கம் அடைந்த தமிழக விவசாயிகள்

English Summary: Livestock: The government provides a loan of Rs 1.60 lakh
Published on: 14 February 2022, 07:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now