நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 June, 2022 11:24 PM IST
Nutrition Preparation in small grains

சிறு தானியங்கள் உலுக்கு வலு சேர்க்க கூடியது. சிறுதானியங்களை சத்துமாவாக தயாரித்து, அதனை பொது மக்களிடையே விற்பனை செய்து வருகிறார்கள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர். இந்த சத்துமாவுத் தொழிலில் நல்ல இலாபம் கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் இதில் பயனுள்ளது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்துமாவு (Nutrition Powder)

சத்துமாவு தயாரித்து, விற்பனை செய்வது குறித்து, காஞ்சிபுரம் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: வரகு, குதிரை வாலி, தினை, சாமை ஆகிய சிறு தானியங்களில், மதிப்பு கூட்டிய பொருட்களாக தயாரிக்கலாம். உதாரணமாக, தினை சிறு தானியத்தை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மாவு தயாரித்து விற்பனை செய்கிறோம். உதாரணமாக, சிறு தானியங்களில் சரிவிகித அளவு எடுத்துக் கொண்டு, அதை மாவாக அரைத்து, பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்று பாலில் போட்டு குடிக்கும் அளவிற்கு சத்துமாவு தயார்படுத்தி உள்ளோம்.

இது தவிர, பாரம்பரிய ரக அரிசி வகைகளின் மாவு தயாரித்து விற்பனை செய்கிறோம். சிறு தானிய விளை பொருட்களில், மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும். உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.

தொடர்புக்கு
மகளிர் குழு - 80728 82959

மேலும் படிக்க

குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!

சீமைக்கருவேல மரத்தை அகற்ற இயந்திரம் கண்டுபிடிப்பு: மதுரை மாணவி அசத்தல்!

English Summary: Nutrient preparation in small grains: Women's group is amazing!
Published on: 22 June 2022, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now