மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 June, 2022 11:29 AM IST
PM kisan

விவசாயிகளுக்காக மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டம் பிரதான் மந்திரி கிசான் திட்டம்.
அவர்களுக்கு 2000 வீதம் மாதம் மூன்று தவணைகளில் ஆண்டுகள் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் தகுதியை அவர்கள் பெறுகிறார்கள். எனவே இத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தற்போது இது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது eKYC இவருக்கு ஜூலை 31ம் தேதிக்குள் புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தின் 12வது தவணை வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிஎம் கிசான் (PM Kisan)

இந்தத் திட்டம் மூலம் ஆண்டு முழுவதும் சுமார் மூன்று காலாண்டு தவணைகள் பெறப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11 ஆவது தவணை வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுமார் 10 கோடிக்கு அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது 12வது திட்ட தொகுப்பு பெறுவதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாக ஆக வேண்டுமெனல் அவர்கள் தங்களுடைய விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு சுமார் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் கட்டாயமாக அனைத்து விவசாயிகளும் இந்த அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நாட்கள் நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. EKYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் கடையில் புதிய மாற்றம்: அரிசிக்கு பதிலாக கேழ்வரகு!

பென்சனர்கள் கவனத்திற்கு: நிதித்துறையின் சூப்பர் அறிவிப்பு!

English Summary: PM Kisan: Farmers should not forget this!
Published on: 23 June 2022, 11:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now