மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2022 6:58 AM IST
PM kisan 2000 rs

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் (PM Kisan)

இந்த 6000 ரூபாய் தொகை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 12 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. கடைசியாக 12ஆவது தவணை தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அடுத்து பிரதமர் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணை தொகைக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 100% மத்திய அரசால் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கிறது.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

சரிந்த காய்கறிகள் விலை: கவலையில் வியாபாரிகள்!

English Summary: PM Kisan: When will the next installment of Rs 2000 arrive? Important information for farmers!
Published on: 28 December 2022, 06:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now