நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2021 8:47 PM IST
Samba season cultivation

மாநிலம் முழுதும் 34 லட்சம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு, வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

சம்பா பருவ சாகுபடி

வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சம்பா பருவ நெல் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் 13.5 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இலக்கு

மாநிலம் முழுதும் இப்பருவத்தில் 33.9 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.சம்பா பருவ சாகுபடிக்கான நடவுப் பணிகள், அக்டோபர் இறுதி வரை மேற்கொள்ளப்படும். இதுவரை, டெல்டா மாவட்டங்களில் 3.61 லட்சம் ஏக்கரிலும், மாநிலம் முழுதும் 6.81 லட்சம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை, சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாததால், நடவுப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் - மேட்டூர் அணையில் இருந்து, நேற்று முதல் நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க

கலப்படமில்லாத உணவே விவசாயிகளின் சாதனை: அசத்திய ராம்குமார்!

நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறை: விவசாயிகள் எதிர்ப்பு!

English Summary: Samba season cultivation on 34 lakh acres! Target the Department of Agriculture
Published on: 30 September 2021, 08:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now