மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2021 7:12 PM IST
Protein is Essential

நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் 75 சதவீதத்தினருக்கு புரதச் சத்து (Proteins) குறைபாடு உள்ளது. மூன்று வேளையும் சமச்சீரான உணவு கிடைக்காத, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களை விட, வசதியானவர்களுக்கு புரதச் சத்து மிகுந்த உணவு எது என்பது தெரிவதில்லை.

புரதச் சத்து

பழங்கள், காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட்டால் புரதச் சத்து எளிதாக கிடைப்பதாகவும், பச்சைக் காய்கறிகளில் புரதம் நிறைய இருப்பதாகவும் 73 சதவீதம் பேர் நம்புகின்றனர். புரதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பது 20 சதவீத மக்களின் கருத்து. தற்போது நம் பழக்கத்தில் உள்ள உணவில் 73 சதவீத புரதச் சத்து குறைபாடு உள்ளது.

சைவ உணவு சாப்பிடும் 84 சதவீதம் பேரில், அசைவ உணவு பழக்கம் உள்ள 65 சதவீதம் பேர், புரதச் சத்து குறைபாடுடன் இருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் மட்டுமே சரியான அளவில் புரதம் சாப்பிடுகின்றனர். போதுமான அளவு புரதம் சாப்பிடாவிட்டால் பலவீனம், மயக்கம், சோர்வு ஏற்படும் என்பதை புரிந்து வைத்துள்ளனர்.

உடல் எடையை சென்டிமீட்டரில் கணக்கிட்டு, அதில் 100ஐ கழித்தால் வருவது நம் உடலுக்கு அவசியமான புரதம். உயரம் 150 செ.மீ., என்றால், தினமும் 50 கிராம் புரதம் தேவை.

மேலும் படிக்க

அதிகாலை முதுகுப் பிடிப்பில் கவனம் தேவை!

தோள்பட்டை காயத்தை தகர்க்கும் இயன்முறை மருத்துவம்!

English Summary: An understanding of protein is essential!
Published on: 30 October 2021, 07:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now