பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 May, 2022 9:23 PM IST
Can alcohol cause breast cancer?

பெண்கள் மது அருந்துவதால், மார்பக புற்றுநோய் வரும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச அளவில் 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப்பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகிறது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் மார்பக கேன்சர் வருகிறது.

மதுப் பழக்கம் (Drinks)

ஆல்கஹாலில் உள்ள 'அசட்டால்டிஹைடு' ஜீரண மண்டலத்தில் சென்று இரத்தத்துடன் கலந்து, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. ஏற்கனவே இருந்த மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டால் வராது தானே என்றால், மதுவை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தே பாதிப்புகள் குறையும். பழக்கத்தை விட்டு, 16 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் 'ரிஸ்க்' அதிகமாகவே உள்ளது.

சில வகை மதுபானங்கள் உடலுக்கு நல்லது என்ற தவறான பிரசாரம் உள்ளது. மதுவில் எந்த வகை, எவ்வளவு குடிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவும், எல்லா வகையும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மதுப்பழக்கத்தை உடனடியாக கைவிடுவதே நல்லது. அதுவே, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். தவறானப் பாதையில் செல்வதைத் தவிர்த்து, நல்வழியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

வீட்டின் வெப்பத்தை குறைக்க பசுமைச் சுவரை உருவாக்குவோம்!

வெப்பத்தை தணிக்க இதுவே அருமருந்து: கோடையின் வரப்பிரசாதம்!

English Summary: Can alcohol cause breast cancer? Information in the study!
Published on: 02 May 2022, 09:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now