மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 May, 2019 6:02 PM IST

நாம் சிலரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து  உபயோகிப்பதை   பார்த்திருப்போம்.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சாதாரண தண்ணீரை விட செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் உடலுக்கு எத்தனை பயனுள்ளது என்று. உங்களில் குறைந்த அளவான மக்களுக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை அருந்துவது எத்தனை பயனுள்ளது என்று. வாருங்கள் பார்ப்போம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரின் நன்மைகள்:

காப்பரின் பற்றாக்குறையை நீக்குகிறது

நம் உடலுக்கு சில முக்கிய சத்துக்கள் தேவை படுகின்றன. அந்த சத்துக்கள் நம் குடிக்கும் தண்ணீரில் அடங்கியுள்ளது. சில சமயம் உணவு உட்கொண்ட பிறகும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பத்திலை, எடுத்துக்காட்டு காப்பர் பற்றாக்குறை, உங்கள் உடலில் காப்பரின் பற்றாக்குறை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கவேண்டும். இதனால் உடலில் ஏற்படும்  பாக்டீரியாவை நீக்கிவிடுகிறது.

எதிர்ப்பு சத்தி :

உடலில் வலி, வீக்கம், சோர்வு அடிக்கடி ஏற்படும் பிரச்சனை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது உடலில் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் புற்று நோய் எதிர்ப்பதற்கு மிகவும் சிறந்து விளங்குகிறது.

வயிற்று கோளாறுகள்:

உங்களுக்கு வயிற்று சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் இருத்தல்  செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் சிறந்த தீர்வு அளிக்கிறது. மலச்சிக்கல், ஜீரண கோளாறு, அசிடிட்டி, போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இந்த

தண்ணீர் உங்களின் வயிற்று, குடல், சிறுநீரகம் சார்ந்த கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.

 

வீட்டில் யார் வேண்டுமானாலும் இந்த செம்பு பாத்திர தண்ணீரை குடிக்கலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கூடுகிறது. உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் இந்த தண்ணீர் கொடுத்து வந்தால் சிறந்த உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

English Summary: copper vessel : usage of copper vessel : healthy benefits
Published on: 10 May 2019, 06:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now