வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 July, 2022 5:44 PM IST
Fish that cures headaches: study informs!

எந்தெந்த உணவுகளை தவிர்த்தால் மைக்ரேன் தலைவலி வராது என்று ஆராய்ச்சி செய்வதை விடவும், எந்த உணவை அதிகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி அடிக்கடி வருவதையும், வந்தால் அதன் தீவிரம் குறைவாகவும் இருக்கும் என்பதில் தான் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வம் அதிகம்.

மீன் (Fish)

காய்கறிகளை விடவும், மீன் எண்ணெய் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது தலைவலியை குறைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. தலைவலி வரும் போது, அதன் தீவிரம் 30 - 40 சதவீதம் குறைகிறது. ஒரு மாதத்தில், மீன் எண்ணெய் அதிகம் உள்ள 'ஒமேகா - 3, ஒமேகா - 5' மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், ஒரு மாதத்திற்கு வழக்கமாக 10 முறை மைக்ரேன் தலைவலி வருவது பாதியாகக் குறைந்து விட்டது.

இந்த ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் மற்ற உணவுகளை குறைத்து விட்டு, மீன் மட்டுமே அதிக அளவில் சாப்பிட்டனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டவர்கள், இதனால் பலன் அடைந்தனர்.

எந்த உணவு தலைவலியை அதிகப்படுத்துகிறது என்பது நபருக்கு நபர் மாறுபடும். அதே நேரம் மைக்ரேன் உள்ள அனைவருக்கும் மீன் நல்ல நிவாரணமாக அமைந்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்,
வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்,
அமெரிக்கா.

மேலும் படிக்க

ஒரு பொருளை வாங்கிய பிறகு, ஏன் வாங்கினோம் என புலம்புபவரா நீங்கள்?

உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

English Summary: Fish that cures headaches: study informs
Published on: 25 July 2022, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now