மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 September, 2021 7:31 AM IST
Music Therapy

'டோபமைன்' என்பது மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கும் இது உதவுகிறது.

மியூசிக் தெரபி

ஐம்பது வயதிற்கு மேல் டோபமைன் சுரப்பு குறைந்தால், 'அல்சைமர்' எனப்படும் நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். 'மியூசிக் தெரபி (Music Therapy)' இதற்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. நம் பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.

சித்திரை மாத பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில் இசையோடு இணைந்த விழாக்கள் கொண்டாடுவது பழந்தமிழர் கலாசாரம். அந்த நாளில், நரம்பியல் கோளாறுகள், மன நோயாளிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். நரம்பு செல்களைத் துாண்டி சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. அல்சைமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மூளையில் உள்ள நியூரான்களும் இறந்த செல்களை விலக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

ஆதாரம்: அப்பல்லோ மருத்துவமனை

மேலும் படிக்க

புற்றுநோய் செல்களை அழிக்கும் கோதுமைப்புல்

பல்வேறு வேர்களின் அற்புதப் பயன்கள்!

English Summary: Music Therapy Renews Dead Cells!
Published on: 21 September 2021, 07:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now