Health & Lifestyle

Wednesday, 19 December 2018 02:06 PM

மழை, பனி போன்ற குளிர்காலத்தில் சுற்றுப்புறச் சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.  குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும்.

மழை மற்றும் குளிர் காலத்தில் மண்ணுக்கு அடியில் பயிரிடப்பட்ட உணவுகளையோ அல்லது மண்ணுக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ கிழங்கு வகைகளையோ பயன்படுத்த வேண்டாம். தொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ பயன்படுத்தலாம். முக்கியமாக, ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கசப்பு, துவர்ப்புச்சுவை உடைய உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளில்தான் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு உதவும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)