சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 10 September, 2021 7:44 AM IST
Want to be a woman entrepreneur? Here are the bank loan assistance schemes!
Credit : Score.org

எத்தனை காலம் மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்தாலும்,சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும்.

எனினும் இந்த ஆசை சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அந்த சிலர் பட்டியலில் நீங்களும் சேர வேண்டுமா? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குதான். தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக மகளிருக்கு ஏராளமான கடன் திட்டங்களை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் கடன் வழங்கப்படுகிறது. சுயதொழில் மற்றும் ஸ்டார்ட்-ஆப் (Start- up) என்ற தொடக்க நிலை நிறுவனங்கள் முதல் மகளிர் ஈடுபட்டு வரும் அனைத்து தொழில் முனைவோர் மற்றும் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் நிதி உதவி களை வழங்கிய வருகிறது

முத்ரா கடன் திட்டம் (Mudra loan scheme)

  • இந்த அமைப்பின் கீழ் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

  • இந்தக் கடன் சலுகைத் தனியார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கிடைக்கும்.

  • அவ்வாறு பெறும் கடன் தொகையை, 11ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்த்ரி சக்தி (Feminine power)

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்த கடன் சலுகையை வழங்குகிறது
இந்தக் கடன் தொகை ரூபாய் 2லட்சத்திற்கு அதிகமாக இருந்தால்
வட்டி விகிதத்தில்.0.5சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் சலுகையைப் பெறுவோர் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

சென்ட் கல்யாணி

  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) இந்தக் கடன் சலுகையை வழங்குகிறது.

  • அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப் படுகிறது. இதற்கு கடனுக்குக்கான செயல் ஆக்க கட்டணம் கிடையாது.

  • எவ்வித செக்குரிட்டியும் தேவையில்லை.

உத்யோகினி

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் இந்த கடன் சலுகையை வழங்குகிறது.
18வயது முதல் 45வயது வரை உட் பட்ட மகளிருக்கு மட்டும் கடன் கிடைக்கும்.
வேளாண் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் மகளிர் இந்தக் கடனைப் பெறத் தகுதி யானவர்கள்.

தொழில் மேம்பாட்டு வங்கி (Business Development Bank)

  • இந்தியா சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, ஸ்டாண்ட் ஆப் இந்தியா என்ற இந்தக் கடன் திட்டத்தை வழங்குகிறது.

  • ரூ.10லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை வழங்கப்படும்.

தேனா சக்தி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு
ரூபாய் 50ஆயிரம் முதல் இருபது லட்சம் வரை வழங்கப்படும்.


அண்ணபூர்ணா

  • இந்த கடன் சலுகையை மைசூர் மாநில வங்கி வழங்குகிறது. மொத்தம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.

  • பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு இந்தக் கடன் கிடைக்கும்.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!

வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!

English Summary: Want to be a woman entrepreneur? Here are the bank loan assistance schemes!
Published on: 10 September 2021, 07:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now