மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 December, 2021 5:29 PM IST
Drinking cloves with milk

சிறிதளவு கிராம்புகளை பாலில் சேர்த்து குடிப்பது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள ஆற்றல் பற்றாக்குறையை நீங்குகிறது. பாலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் உள்ளதால், உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

பற்களுக்கு நன்மை (Good for Tooth)

கிராம்பு கலந்த பாலை உட்கொள்வது பற்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அதோடு வாயின் துர்நாற்றம் நீங்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை

மலச்சிக்கல் பிரச்சனை தீர கிராம்பு (Clove) கலந்த பால் உட்கொள்வதும் நன்மை பயக்கும். இரவில் தூங்கும் முன் கிராம்பு கலந்த பாலை குடிப்பது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

பசியின்மை நீங்கும்

கிராம்பு கலந்த பால் உட்கொள்வது பசியை தூண்டும். கிராம்பில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் (Vitamin) உள்ளன.

வரையறுக்கப்பட்ட அளவு

அதிக ஆரோக்கிய நன்மை உள்ளது என்பதற்காக, அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். ஒரு நாளில், ஒரு கிளாஸ் பாலில் சிறிதளவு கிராம்புப் பொடியைச் சேர்த்தால் போதும். கிராம்பு கலந்த பாலில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

மேலும் படிக்க

உடல் நலத்தைப் பாதுகாக்கும் சிவப்பு அரிசி!

அடிக்கடி சளித் தொல்லையா? இதை சாப்பிடுங்கள்!

English Summary: What are the benefits of drinking cloves with milk?
Published on: 23 December 2021, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now