சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 February, 2021 12:24 PM IST
Call to register online for Micro Irrigation Project!

வேளாண் பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு , இணையதளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவு (Register on the website)

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

100% மானியம் (100% subsidy)

பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் வேளாண் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிய உள்ள நிலையில் இலக்கினை முடிப்பதற்கு வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நுண்ணீர்ப் பாசனம் அமைக்க இதுவரை வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து வந்தனர்.

இணையதளத்தில் பதிவு (Register on the website)

  • தற்போது விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இணையதளத்தில் விவசாயிகளே பதிவு செய்து கொள்ளலாம்.இதைத் தவிர தங்களுக்கு விருப்பமான நுண்ணீர்ப் பாசனநிறுவனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

  • நுண்ணீர்ப் பாசனத்திற்கும், நுண்ணீர் பாசனத்துக்கு குழாய் அமைக்கவும், குழி எடுப்பதற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

அஜினோமோட்டோ ஒரு Slow Killer - தெரியுமா உங்களுக்கு?

English Summary: Call to register online for Micro Irrigation Project!
Published on: 13 February 2021, 12:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now