Horticulture

Sunday, 14 February 2021 10:04 AM , by: Elavarse Sivakumar

எலி, சிவப்பு சிலந்திகள், நத்தைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் அடிப்படையில் பூச்சி மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை எவை என்று பார்ப்போம்.

பூச்சிமருந்துகள் (Insecticides)

இவை பயிர்களைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

எ.கா : மாலத்தியான், இமிடக்ளோபிரிட்

எலி பாசனம் (Rat irrigation)

இவை எலிகளை கட்டுப்படுத்த பயன்படுபவை ஆகும்

எ.கா : சிங்பாஸ்பேட்

அகாரிசைட்ஸ் (Acaricides)

இது செஞ்சிலந்திகளை கட்டுப்படுத்த பயன்படுத்தபவையாகும்.

எ.கா. டைப்கோபால்

ஏவிசைட்ஸ்ல் (Avisitesl)

பறவைகளை விரட்ட பயன்படுத்துபவை ஆகும்.

எ.கா:ஆந்ரோகுயிநைன்

மொலஸ்சிசைட்ஸ் (Molluscicides)

நத்தைகள் அட்டைகள் போன்றவற்றை கட்டுப்படுத்தபடுபவை ஆகும்.

வா : மெட்டால்டிஹைடு

நெமட்டிசைட்ஸ் (Nematicides)

நாற்புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுபவை

எ.கா: எதிலிண்டைபுரோமைடு

பூஞ்சாணக்கொல்லிகள் (Fungicides)

பயன்கள்

பாக்டீரிசைட்ஸ் (Bactericides)

பயிர்களில் பாக்டீரியா நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தக் பயன்படுபவை.

எ.கா: ஸ்டிரெப்டோமைசின்சல்பேட்

மேலும் விபரங்களுக்கு சி.சக்திவேல், மின்னஞ்சல் :duraisakthivel999@gmail.com, பா.சுந்தரம், மின்னஞ்சல் இளங்கலை வேளாண்மை மாணவர்கள், ச.பாலமுருகன், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை), பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!

காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)