மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2021 3:34 PM IST
Credit : IndiaMART

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என விதைச் சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மகத்தான விவசாயம் (Massive agriculture)

மண்ணை உயிரோட்டம் உள்ளதாக மாற்றி, மண்ணும், மனிதர்களும் கேடு விளைக்காத, சத்துள்ள உணவை அளிக்க வேண்டும் என விரும்பும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்கள் இலக்கை அடைய வேண்டுமானால், அங்ககச் சான்று பெற வேண்டியது மிக மிக அவசியம்.

ஆகவே இயற்கை விவசாயம் செய்யும் அனைவரும் இந்த சான்று பெறும்போது, அவர்களின் உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனிநபராக விண்ணப்பிக்கலாம் (Apply individually)

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர், அங்ககச் சான்று வற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

  • இதேபோல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்கக விளை வாருட்களை பதன் செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களது பண்ணையின் பொது விவா குறிப்பு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், நில ஆவணம் மற்றும் நிரந்தர கணக்கு எண், ஆதார் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் படிக்க...

சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

English Summary: Farmers are invited to apply for Certificate!
Published on: 09 February 2021, 03:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now