மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2022 7:40 AM IST
Moringa plant

மாடி தோட்டத்தில், செடி முருங்கை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா விளக்கி கூறினார். இது பற்றி இங்கு காண்போம்.

மாடித் தோட்டம் (Terrace Garden)

பெரியகுளம் - 1 ரக செடி முருங்கை, மாடி தோட்டத்திற்கு உகந்த ரகமாகும். இந்த செடியை, மாடி தோட்டம் மற்றும் நிலங்களில் சாகுபடி செய்யலாம். இந்த ரகம் விவசாயிகளுக்கு, சிறந்த ரகம் எனக் கூறலாம்.

கீரை மற்றும் முருங்கையில் வருவாய் ஈட்டலாம். வீட்டு தேவைக்கு விரும்புவோர், பெரியகுளம் - 1 ரக செடி முருங்கை மாடி தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். குறிப்பாக, செடி முருங்கை நுனியை அடிக்கடி உடைத்து விடுவதோடு, செடிகளுக்கு நீர் பாசனம் குறைவாக பராமரிக்க வேண்டும். அப்போது தான், செடி முருங்கையில் கூடுதல் மகசூல் பார்க்க முடியும்.

மேலும், செடிகளுக்கு நாம் இயற்கை உரமிட்டால், முருங்கை காய்கள் சுவையுடன் இருக்கும்; கீரைகளில் பூச்சி தாக்குதல் ஏற்படாது என அவர் கூறினார்.

தொடர்புக்கு:
கே.சசிகலா
89391 88682

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!

அரசு பானமாக மாறுமா தென்னீரா பானம்? தென்னை விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Moringa plant suitable for terrace gardens: advice from a pioneering farmer!
Published on: 26 August 2022, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now