மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 June, 2021 8:08 AM IST

விவசாயத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், நானோ யூரியாவை பிரபல இஃப்கோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

உரங்களின் தேவை (The need for fertilizers)

விவசாயத்தைப் பொருத்த வரை, நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க உரங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இருப்பினும் அதனை அரசு விதிகளில் குறிப்பிடப்பட்டு அளவில் பயன்படுத்துவதை விவசாயிகள் கடமையாகக் கருத வேண்டியதும் கட்டாயம்.

மண்ணுக்கும், மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத நிலையில் உரங்களின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.

நானோ யூரியா (Nano urea)

அந்த வகையில், தற்போது, யூரியாவின் பயன்பாட்டைக் குறைத்து மகசூலை அதிகரிக்கும் வகையில் வந்துவிட்டது நானோ யூரியா.

இந்தியாவில் வேளாண் பணிகளுக்கான உரங்களை அதிகளவு சந்தைப்படுத்தும் இஃப்கோ எனப்படும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவனம், நானோ யூரியாவை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

விரைவில் அறிமுகம் (Coming soon)

இஃப்கோ அறிமுகம் செய்யும் இந்த 300 மில்லி நானோ யூரியா 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

43 கிலோ யூரியாவுக்கு சமமானது (Equivalent to 43 kg of urea)

இந்த 600 மில்லி நானோ யூரியா விவசாயிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் 43 கிலோ யூரியாவுக்கு சமமானது. எனவே, விவசாயிகளுக்கு இந்த நானோ யூரியா மிகுந்த பயன் கொண்டதாக இருக்கும்.

செலவைக் குறைக்கும் (Reduce the cost)

விவசாயிகளுக்கான சாகுபடி செலவைக் குறைப்பதுடன், மகசூலையும் அதிகரிக்கும்.
இதுகுறித்து ரசாயனம் மற்றும் உருத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், 'இந்திய விவசாயத்தில் நானோ யூரியாவில் அறிமுகமானது, மிகப் பெரியத் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதனால் வழக்கமாகப் பயன்படுத்தும் யூரியாவின் அளவுக் கணிசமாகக் குறையும்.


அரசுக்கு சேமிப்பு (Savings to the state)

விவசாயிகளின் உர மானியத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய அளவிலானத் தொகையும், அரசுக்கு சேமிப்பாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

English Summary: Nano urea: Introducing Ipco!
Published on: 02 June 2021, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now