மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 April, 2019 12:00 PM IST

விதைப்பு:

ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.

பருவம்:

ஜூன் முதல் செப்டம்பர் மாதம்  வரை  நடவு செய்வதற்கு உகந்தது. மேலும் வருடம் முழுவதுமே நடவு செய்யலாம்.

நாற்றங்கால்:

25க்கு 15cm அளவுள்ள பாலத்தினில் நன்கு மக்கிய தொழு உரம், செம்மண், மணல், மற்றும் மேல்மண் கலந்த கலவையை இரண்டு ஒன்று வீதத்தில் கலந்து  நிரப்பவும்.  விதைகளை ஒரு சென்டிமீட்ர் ஆழத்தில் விதைக்க வேண்டும்.  விதிகள் ஐந்தில் இருந்து ஆறு  விதைகள் விதைக்க  வேண்டும். பின்னர் நிழல் படும் இடத்தில வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

நாற்றுக்கள் :

நாட்பத்தில் இருந்து அறுவது நாட்களில்  நடவுக்கு தையாராகிவிடும்.

நீர் நிர்வாகம்:

வாரத்துக்கு  ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

நாற்றங்காலில் நூற்புழு ஏற்படுவதை தடுக்க  ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

அறுவடை:

பழங்களின் நிறம் மஞ்சளாக மாறும்  நிலை  ஏற்பட்டதும் அறுவடை செய்யலாம்.

English Summary: pappaya cultivation , how to grow pappaya, crop cultivation
Published on: 26 April 2019, 12:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now