மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 December, 2020 10:14 AM IST
Credit: You Tube

புதுக்கோட்டை மாவட் டத்தில் புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் நெய்வத்தளி கிராமத்தை சேர்ந்த மோக நாதன் என்ற விவசாயின் வயலில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சுருளிமலை, ஆலோசகர் திருப்பதி ஆகியோர் முன்னிலை யில் ஒரு எக்டர் பரப்பில் புங்கள் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நடவுப்பணிகளை ஆய்வு செய்த வேளாண்மைத்துதுறை இணை இயக்குநர் மா. பெரியசாமி , நடவுக்கு முன்பு உழவு செய்தல், குழி எடுத்ததல் நடவு மற்றும் நடவுக்கு பின்பு உள்ள நிலைகளைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தவும் அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர் கூறியதாவது:

  • எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட் டத்தில் 2020-21ஆம் ஆண்டு புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தின்கீழ் 5மீx4மீ இடைவெளியில் எக்டருக்கு 500 புங்கன் கன்றுகள் நடவு செய்வதற்கு மானியமாக ரூ.20000ம் வழங்கப்படும்.

  • இதன் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ 1000 என மொத்தம் எக்டருக்கு ரூ.21,000 வழங்கப்படுகிறது.

  • மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

English Summary: Rs. 21,000 subsidy for Pungan planting - Agriculture Notice
Published on: 01 December 2020, 10:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now