மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2020 8:36 AM IST
Credit : Vikatan

தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்வோருக்கு மரக்கன்று (Sapling) விற்பனை செய்து வருகிறது திருச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை.

மரக்கன்று விற்பனை (Sapling Sale)

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டார கஞ்சநாயக்கன்பட்டியில் தோட்டக்கலைத் துறையும், மலைப்பயிர்கள் துறையும் இணைந்து விவசாயிகளுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நர்சரி பண்ணை (Nursery Farm)

இதன் ஒருபகுதியாக, நர்சரி பண்ணை (Nursery Farm) அமைத்து விதைகள், கன்றுகள், உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் பப்பாளிக்கன்றுகளும், நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.

விதைகள், கன்றுகளை தேவையான விவசாயிகளுக்கு வழங்கி, சாகுபடிக்கு தேவையான ஆலோசனைகளையும், பிற உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் நர்சரி பண்ணைக்காக புதிய டிராக்டர் இயந்திரம் வாங்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்துள்ளது.

பசுமைக்குடில் அமைத்து நர்சரி பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு சொட்டுநீர்ப் பாசனத்தில் பப்பாளி கன்று, தட்டைப்பயறு விதை, கொய்யாக் கன்று உற்பத்தி, மிளகாய் நாற்றங்கால் உற்பத்தி ஆகியவையும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க...

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!

English Summary: Sapling sale for Trichy farmers - Horticulture Department organized!
Published on: 16 December 2020, 08:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now