சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 August, 2021 7:08 AM IST
Subsidy of Rs. 12,000 / - per hectare for cultivation of drought tolerant cashew!

அரசின் மானிய உதவி மூலம் முந்திரி சாகுபடி செய்ய விரும்பும் சிவகங்கை மாவட்டத்தின் காளையார் கோவில் பகுதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மு.சத்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ரூ.12,000

முந்திரி சாகுபடிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.12,000 மானிய உதவி வழங்கப்படுகிறது.

4 ஹெக்டேர் (4 hectares)

1 ஹெக்டேருக்கு 204 எண்கள் முந்திரி ஒட்டுக் கன்றுகள் மானியத்தில் வழதுங்கப்படுகின்றன. ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரையிலும் மானியம் பெற முடியும். இதுதவிர பிரதமரின் நுண்ஷர் பாசனத் திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனமும் அமைத்து முந்திரி சாகுபடியை மேற்கொள்ள இயலும்.

100 % மானியம் (100% subsidy)

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமம் சொட்டு நீர் பாசனம் அமைக்க நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஊடுபயிர் (Intercropping)

எனவே வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய முந்திரியை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். முந்திரி மகசூல் பெற நடவு செய்த நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராகக் காய்கனி, பயறு வகைகள் பயிரிட்டுக் கூடுதல் லாபம் பெற முடியும்.

எனவே இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் காளையார்கோவில் பகுதி விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • சிட்டா
  • பட்டா
  • ஆதார் அட்டை நகல்
  • சிறு , குறு விவசாயி சான்று
  • குடும்ப அட்டை நகல்
  • மார்பளவு புகைப்படம்

இவற்றுடன் காளையார் கோவில் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பை கரைக்கும் பழங்கள்

Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!

English Summary: Subsidy of Rs. 12,000 / - per hectare for cultivation of drought tolerant cashew!
Published on: 14 August 2021, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now