மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 April, 2019 5:44 PM IST

வீட்டு பெண்களுக்கு பெரும்பாலும் தங்கள் வாசலிலோ,பால்கனியிலோ,அல்லது மாடியிலோ நிறைய பூந்தொட்டிகள்,செடிகள்,வைத்து தங்கள் இடத்தை அலங்கரிக்கும் ஆசை பெரிதாக இருக்கும்.ஆனால் இன்றைய நடைமுறையில் பெண்களும் பணிக்குச்செல்வதால் விதவிதமான பூந்தொட்டிகள்,செடிகள் வைத்து அதனை பராமரிக்கும் நேரம் கிடைப்பதில்லை.விதவிதமான பூக்கள், செடிகள் வைக்க வில்லை என்றாலும் நேரத்திற்கு உதவும் மருத்துவ குணம் நிறைந்த குறிப்பிட்ட செடிகளை வைத்து வளர்க்கலாம்.

துளசி:  மருத்துவ குணம் நிறைந்தது,மேலும் சிறிதளவு விதையைக்கொண்டு ஒரு சின்ன தொட்டியில்  எளிமையான முறையில் வளர்க்கலாம். இரும்பல்,சளி,போன்ற பிரச்னையின் போது தொட்டியில் இருந்து நான்கு,ஐந்து துளசி இலைகளை பறித்து குழந்தைகள்,பெரியவர்கள்,அனைவரும் உண்ணலாம்.

கற்பூர வள்ளி:  துளசியைப்போன்று மிகவும் சிறந்த முறையில் உதவும் செடி. குழந்தைகளுக்கு சளி,வயிற்றுக்கோளாறு,ஜீரணப்பிரச்சனை போன்ற நேரங்களில் மிக சிறந்த மருந்தாக உதவுகிறது. இதனை பஜ்ஜி மாவில் போட்டு பஜ்ஜியாகவும் பொறித்துக்கொடுத்தல் குழந்தைகளை மிக எளிய முறையில் சாப்பிட வைக்கலாம், இதனை பெரியவர்கள் சாப்பிட்டாலும் ஜீரண சக்தி சீராகும்.வயிற்றுக்கோளாறு சீராகும்.

கரிசலாங்கண்ணி:  தலைமுடிக்கு மிகவும் பயனுள்ள செடியாகும். சிறிது விதைக்கொண்டு  தொட்டியில் நட்டு வைத்து காலை  தண்ணீர் உற்றிவந்தால் தலை முடி வளர்க்க வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். வாரத்திற்கு ஒரு முறை அரைத்து தடவினால்  நீண்ட கருமையான தலை முடி வளரும்.

விதவிதமான பூக்கள் செடிகள் வைக்க வில்லை என்றாலும் இப்படி ஒன்று இரண்டு செடிகளை வளர்த்தாலேயே சிரமம் இல்லாமலும் மற்றும் உரிய நேரத்தில் மருந்தாகவும் பெறலாம்.

English Summary: The baby gurus at the Groom Garden
Published on: 02 April 2019, 04:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now