சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 October, 2022 11:20 AM IST
12% pay hike for public sector employees!

பொதுத்துறை ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன் , 5 ஆண்டு நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட உள்ளது. எனவே ஊழியர்கள், இந்தத் தொகைக்கான செலவுகளே இப்போதேத் திட்டமிடலாம்.

2017 முதல்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் 12% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை இன்சூரன்ஸ் (அதிகாரிகளின் ஊதியம் மற்றும் பணி நிலை) திருத்த திட்டம் 2022 பற்றி அறிவித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிலுவைத்தொகையும்

இதன்படி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகையும் செலுத்தப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறது. இனி 2022 ஆகஸ்ட் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

வலியுறுத்தல்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாகி வருவதாக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு பின் தற்போது பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

போனஸ்

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

English Summary: 12% pay hike for public sector employees!
Published on: 17 October 2022, 11:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now