மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 January, 2022 11:21 AM IST
Viral on internet

29 வயது பெண்ணுக்கு 19 வயது மகள் இருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாயும் மகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கிறிஸ்டில், 29 வயதான இவருக்கு 19 வயது மகள் உள்ளார். கிறிஸ்டில், ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் மகள் இருக்கும் நிலையில் அந்த மகளும் கிறிஸ்டில், மகளாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா - மகள் (Mother - Daughter)

தனது கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவராக இருந்தாலும் அந்த பெண்ணை தனது மகள் போலவே கிறிஸ்டில், நடத்தி வருவதை அடுத்து 29 வயது கிறிஸ்டில், 19 வயது மகள் இருக்கிறாள் என்பது உறுதியாகிறது.

இதனை அடுத்து அம்மா மகள் போல் இல்லாமல் அக்கா தங்கை போல் இருவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருவதாக அவர்களை பாராட்டி போற்றி வருகின்றனர்.

இணையத்தில் வைரல் (Viral on Internet)

தாயும் மகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்ற, அது உடனே வைரலாக பரவியது. இதனை அடுத்து இளவயது தாய்க்கும், இளவயது மகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

மொபைல் போன் உதவியுடன் திருட்டைத் தடுத்த பெண்!

மூளையை கட்டுப்படுத்தும் நவீன சிப்: விரைவில் பரிசோதனை துவக்கம்!

English Summary: 29-year-old mother to 19-year-old daughter: Viral on the internet!
Published on: 27 January 2022, 11:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now