சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 May, 2023 1:03 PM IST
DA Hike
DA Hike

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில், அகவிலைப்படி உயர இருக்கும் நிலையில், தற்போது வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படைச் சம்பளமும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சம்பள உயர்வு (Salary hike)

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டே வரும் நிலையில், தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து மத்திய அரசுப் பணியாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் நிலையில்,மேலும் 4% உயர்த்தப்பட்டு அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு விரைவில் அடிப்படைச் சம்பளமும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில், மீண்டும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரித்தால், வீட்டு வாடகைப் படித் தொகையும் 3 சதவீதமாக உயரும்.

இதனால், ஒரே நேரத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி, அடிப்படைச் சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப் படி எனும் மூன்றும் உயர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க

மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மொபைல் எண்: மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

குழந்தைகளுக்கு வந்தாச்சு பேபி பெர்த் வசதி: IRCTC முக்கிய அறிவிப்பு!

English Summary: 3 Simultaneous Jackpots for Central Govt Employees: It's All Going Up!
Published on: 17 May 2023, 01:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now