அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 May, 2023 7:59 AM IST
Salary hike

மத்திய அரசுப் பணியாளர்கள் வருகின்ற ஜூலை மாதத் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர. இந்த நிலையில், ஃபிட்மென்ட் காரணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஃபிட்மென்ட் காரணி

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு வீட்டு வாடகைப் படி, போக்குவரத்துப் படி, மருத்துவ செலவுகளுக்கானத் தொகை போன்ற பல்வேறு பண பலன்கள் அளிக்கப்படுகிறது.

இவை அரசுப் பணியாளர்கள் தங்களின் செலவுகளை தற்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல் சமாளிக்க உதவியாக இருக்கும். இந்த நிலையில், இறுதியாக 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 42% ஆக இருக்கும் நிலையில், 2023 ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக இருக்கும் நிலையில், விரைவில் 3.68 ஆக உயர்த்தப்பட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதனால் ரூ.18,000 ஆக இருக்கும் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

PM Kisan: 2000 ரூபாய் உதவித்தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம்!

பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!

English Summary: 7th Pay Commission: Hike in Basic Salary for Govt employees!
Published on: 15 May 2023, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now