மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2021 9:11 PM IST
90 Poisonous snakes

அமெரிக்காவில் ஒரே வீட்டில் 90க்கு மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் அல் வுல்ஃப். இவர் கடந்த 32 ஆண்டுகளாக பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை மீண்டு பாதுகாப்பாக வனங்களில் விட்டு வருகிறார்.

விஷப்பாம்புகள்

இந்நிலையில் சாண்டா ரோசா பகுதியில் ஒரு வீட்டில் பாம்புகள் (Snakes) இருப்பதாக அல் வுல்ஃபிற்கு அழைப்பு வந்தது. அந்த வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, வீட்டுக்கு கீழ் பகுதியில் 90க்கு மேற்பட்ட விஷப் பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

முதலில் ஒரு பாம்பில் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கு தொடர்ந்து பாம்புகளை தேடி எடுத்ததாக அல் வுல்ஃப் கூறுகிறார். இதே வீட்டிற்கு அவர் அக்டோபர் 2ஆம் தேதி வந்தபோது 22 விஷப்பாம்புகளையும், 59 பாம்புக் குட்டிகளையும் கண்டெடுத்ததாக கூறுகிறார்.

அதன்பின் இரண்டுமுறை வந்தபோது 11 பாம்புகளுக்கு மேல் பிடித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் 90க்கும் மேற்பட்ட பாம்புகளை அந்த வீட்டில் பிடித்துச் சென்றுள்ளார் அல் வுல்ஃப். இந்த பாம்புகள் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பாக விடப்படும்.

மேலும் படிக்க

கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்!

இயந்திரமயமான வாழ்வில் மீண்டும் வருமா உலக்கை உரல்

English Summary: 90 Poisonous snakes in one house: Owner shock!
Published on: 16 October 2021, 09:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now