நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2022 11:21 AM IST
Attention PF Users

இந்தியாவில் அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெறும் நோக்கில் EPS திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் (Pension)

இந்தியாவில் EPFO வின் ஓய்வூதிய திட்டமானது அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகையை வழங்குகிறது. ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராகிறார். இதன் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

அத்துடன் EPFO மற்றும் EPS திட்ட உறுப்பினராகவும் இருக்க வேண்டியது கட்டாயம். மேலும் அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவர் 58 வயதை எட்டும் போது மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த ஓய்வூதிய தொகையானது ஊழியரின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும் ஓய்வூதியத் தொகையானது அவரின் சேவை காலம், மாத ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மேலும் ஊழியர்களின் சம்பளத்தில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலை ஊழியர்கள் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு தனது சேவையை தொடர முடியாவிட்டால் அவர் தனது 58 – வது வயதில் 10C என்ற படிவத்தை பூர்த்தி செய்து தனது முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். அத்துடன் EPS திட்டத்தில் இருந்து குறைந்தபட்ச தொகையை பெற விரும்பினால் 50 வயதை எட்டியிருக்க வேண்டும்.

மேலும் படிக்க

புதுசா முதலீடு செய்பவரா நீங்கள்? எதுல முதலீடு பண்ணா அதிக லாபம் வரும்!

PF வட்டி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

English Summary: Attention PF users: Here are the rules related to pension!
Published on: 30 October 2022, 11:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now