Others

Monday, 03 May 2021 03:04 PM , by: Sarita Shekar

தற்போது சைபர் குற்றவாளிகள், ஒரு புதுமையான வழியில், மக்களை பல வழிகளில் ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகைகளை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள். இதனால் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தும் போது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து குரல் அழைப்பு(voice note) வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அழைப்பவர் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால், உடனே எண்ணை ப்ளாக் செய்யவும்

UPI மூலம் யாருக்கும் எளிதாக பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம். யுபிஐ மூலம், சைபர் குற்றவாளிகள், டெபிட் கணக்கிற்கான இணைப்பை அனுப்புகிறார்கள். இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் போனை ஹேக் செய்வது அவர்களுக்கு எளிதாகிறது. எனவே அந்நியர்கள் அனுப்பிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

மோசடி செய்பவர்கள் QR குறியீட்டின் மூலம் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அந்நியர்களிடமிருந்து வரும் QR குறியீட்டைக் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க ஹாக்கர்கள் முயற்சிப்பார்கள். 

Corona Fake news

கொரோனா வைரஸ் தொடர்பான எந்த இணைப்பையும் கவனமாகக் கிளிக் செய்க. தற்போது, சைபர் குண்டர்கள் கொரோனா தொடர்பான தகவல்கள் அல்லது உதவி செய்வதாக கூறி மோசடி செய்கின்றனர். 

Do not lick Unwanted fake links ...

சமூக ஊடகங்களில் தேவையற்ற மின்னஞ்சல், எஸ்எம்எஸ் அல்லது செய்தியைத் திறந்து கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். அனுப்புநரின் முகவரி இருந்தாலும் , இணைப்பை கிளிக் செய்வதில் மிகவும் கவனமாக இருங்கள். 

மேலும் படிக்க..

இனி UPI பணப்பரிவர்த்தனை தோல்வியடைந்தால் உங்களுக்கு ரூ.100 கிடைக்கும்... RBI: அறிவிப்பு !

ATM Card இல்லாமல் UPI மூலம் ATM-ல் பணம் எடுக்கலாம்? விவரம் உள்ளே!!

Google pay, Phonepe உள்ளிட்ட மொபைல் ஆப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களா நீங்கள்...? இனி கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் - எச்சரிக்கை!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)