சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 August, 2022 7:31 AM IST
Bonus for everyone who had taken an insurance policy!

டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பாலிசிதாரர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி 861 கோடி ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், பாலிசிதாரர்களுக்கு லாபத்தை பிரித்து போனஸ் தொகையாக வழங்குவது இது 5-து ஆண்டாகும்.

ரூ.861 கோடி

2021ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட போனஸ் தொகையை காட்டிலும் 2022ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை 20% உயர்ந்துள்ளதாக டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து பாலிசிதாரர்களுக்கும் போனஸ் தொகைக்காக 861 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் போனஸ்

2022 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருந்தவர்கள் அனைவருமே போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட போனஸ் தொகை பாலிசிதாரர்களுக்கான பலன்களில் சேர்க்கப்படும் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமித் உபத்யா தெரிவித்துள்ளார்.

ரூ.4,455 கோடி 

இதனிடையே , டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வாயிலான வருமானம் 2021ஆம் நிதியாண்டில் 3416 கோடி ரூபாயில் இருந்து 2022ஆம் ஆண்டில் 4455 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 30% உயர்வாகும்.

மேலும் படிக்க...

சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞர்!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Bonus for everyone who had taken an insurance policy!
Published on: 11 August 2022, 11:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now