Others

Thursday, 13 January 2022 05:39 AM , by: R. Balakrishnan

Broth6mret after 74 years

நாடு பிரிவினையின் போது பிரிந்து சென்ற சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு பிரிவினை (Country partition)

கடந்த 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் சென்ற முகம்மது சித்தி, இந்தியாவில் வசிக்கும் ஹபீப், ஆகிய சகோதார்களும், பிரிந்தனர்.

சகோதரர்கள் சந்திப்பு (Brothers meet)

பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்று கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் சந்தித்தனர். இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்தனை ஆண்டுகளாக இருவரும் தனித்தனி நாடுகளில் வாழ்ந்து, தற்போது புனித தலத்தில் சந்தித்து இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவர்களின் சகோதர பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க

குப்பையில் கிடந்த 9 சவரன் நெக்லஸ்: மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்!

கடுமையான உறைபனியில் தேச எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)