நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2021 8:15 PM IST
Cockroach beer

ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் பீர் (Beer) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுவில் பூச்சி இருந்தாலே அதை கண்டு கொதித்தெழுந்து நீதிகெட்கும் பல குடி மகன்களை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீரை தயாரித்து வெற்றிக்கரமாக விற்பனை செய்து வருகின்றனர்.

கரப்பான் பூச்சியில் பீர் (Cockroach beer)

ஜப்பான் நாட்டில் மட்டுமே கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்கப்படுவதாக சொல்கின்றனர்.”கபுடோகாமா” எனப்படும் பாரம்பரிய முறைப்படி நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேக வைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை உற வைக்கின்றனர்.

தனிச்சிறப்பு

அதன்பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறது. இதனை தயாரித்த பின்பு வடிக்கட்டப்பட்டு வருவதால் இந்த பீர் தனிச்சிறப்பு பெற்ற பீர் என அனைவராலும் கூறப்பட்டு வருகிறது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இதனை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஜப்பானில் Insect sour அல்லது konchu sour என அழைக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!

உலகில் 100% காகிதமில்லா முதல் அரசானது துபாய்!

English Summary: Cockroach beer goes viral on the internet!
Published on: 16 December 2021, 08:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now