நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 August, 2022 4:38 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தங்கள் செலவுத்திட்டத்தை இப்போது போடத் தொடங்கலாம்.

காத்திருப்பு
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிக்கப் போகிறது. நீங்களும் அதற்காக உயர்வுக்காகக் காத்திருந்தால், உங்கள் சம்பளத்தில் மிகப் பெரிய உயர்வு இருக்கும்.

ரூ.38%

அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அந்தப் பணம் ஊழியர்களின் கணக்கில் வரப்போகிறது.

அறிவிப்பு எப்போது?

செப்டம்பர் மாதத்தில் இந்த அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை செப்டம்பர் மாதத்திலேயே டெபாசிட் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்ந்து கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

எவ்வளவு உயரும்

அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ரூ.21622 ஒவ்வொரு மாதமும் அகவிலைப்படியாக கிடைக்கும். அதாவது இந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,59,464 லட்சம் பலன் கிடைக்கும். அதேபோல, அடிப்படை சம்பளம் ரூ.31550 ஆக இருந்தால் ஆண்டு சம்பள உயர்வு ரூ.15144 ஆக இருக்கும். அதாவது மாத சம்பளத்தில் ரூ.1,262 உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க...

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்!

English Summary: DA hikes to 38% - Central Govt employees rejoice!
Published on: 30 August 2022, 04:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now