நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 July, 2022 5:30 PM IST
Fixed deposit interest increased

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்ட்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஜூலை 28) முதல் அமலுக்கு வருகின்றன.

வட்டி விகிதம் அதிகரிப்பு (Interest Rate raised)

பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 5 - 10 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது.

புதிய வட்டி (New Interest)

  • 7 - 14 நாட்கள் : 3%
  • 5 - 45 நாட்கள் : 3%
  • 46 - 90 நாட்கள் : 4%
  • 91 - 180 நாட்கள் : 4%
  • 181 - 270 நாட்கள் : 4.65%
  • 271 - 364 நாட்கள் : 4.65%
  • 1 ஆண்டு : 5.30%
  • 1 ஆண்டு - 400 நாட்கள் : 5.45%
  • 400 நாட்கள் - 2 ஆண்டு : 5.45%
  • 2 ஆண்டு - 3 ஆண்டு : 5.50%
  • 3 ஆண்டு - 5 ஆண்டு : 5.50%
  • 5 ஆண்டு - 10 ஆண்டு : 5.50%

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளம் இவ்வளவா? வெளியானது சம்பளப் பட்டியல்!

கனரா வங்கியின் சூப்பரான மொபைல் ஆப்: விரல் நுனியில் வங்கிச் சேவை!

English Summary: Fixed Deposit Interest Increase: Good News for Senior Citizens!
Published on: 28 July 2022, 05:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now