நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 October, 2022 3:29 PM IST
SBI Mobile Banking

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு (State Bank of India) நாடு முழுவதும் 45 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், மொபைல் பேங்கிங் வாயிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக, மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான SMS கட்டணங்களை எஸ்பிஐ வங்கி ரத்து செய்துள்ளது.

மொபைல் பேங்கிங் (Mobile Banking)

மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான செலவுகள் குறைவதோடு, எளிய வாடிக்கையாளர்களால் செலவில்லாமல் பணப் பரிவர்த்தனைகளை மொபைலிலேயே செய்ய முடியும். இது மட்டுமல்லாமல், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் USSD சேவைகளை பயன்படுத்தி வங்கி சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்து *99# என டயல் செய்தால் இலவச வங்கி சேவைகளை பயன்படுத்தலாம். மேலும், எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், மொபைல் பணப் பரிவர்த்தனைகளுக்கான SMS கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: SBI ஆஷா உதவித்தொகை ரூ.15,000; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

*99# டயல் செய்து என்னென்ன சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம்?

  • பணம் அனுப்பலாம்
  • பணம் பெற கோரிக்கை விடுக்கலாம்
  • வங்கிக் கணக்கு பேலன்ஸ் தொகை பார்க்கலாம்
  • மினி ஸ்டேட்மெண்ட்
    யூபிஐ பின் நம்பர் மாற்றலாம்.

மேலும் படிக்க

ஜான்சன் பேபி பவுடருக்கு தடை: அரசின் அதிரடி நடவடிக்கை!

ரிசர்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி: காரணம் இது தான்!

English Summary: Good news for SBI customers: Now it's all free!
Published on: 19 September 2022, 05:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now