Others

Tuesday, 14 December 2021 10:12 PM , by: R. Balakrishnan

National Pension scheme

தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., கடந்த 12 ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களுக்கு அதிக பலன் அளித்திருப்பதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பென்ஷன் திட்டத்தின் சம பங்கு பிரிவின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில், 12 சதவீத பலன் அளித்துள்ளது என்றும், அரசு பத்திரங்களின் கீழ், 9.9 சதவீத அளவு பலன் கிடைத்துள்ளது என்றும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சுப்ரதீம் பாந்த்யோபாத்யா தெரிவித்துள்ளார்.

தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme)

இந்திய தொழிலக கூட்டமைப்பின் காப்பீடு மற்றும் பென்ஷன் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று பேசிய பாந்த்யோபாத்யா, என்.பி.எஸ்., திட்டம் (NPS Scheme) வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது என்றும், இதில் அதிக பலன் பெற துவக்கத்திலேயே முதலீடு செய்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி இந்த கணக்கை உயிர்ப்பில் வைத்திருக்கும் வாய்ப்பில் ஏற்ற அம்சம் என்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் வாய்ப்புள்ள தொகையை செலுத்தி வரலாம் என்றும் தெரிவித்தார்.

விழிப்புணர்வு (Awareness)

பென்ஷன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு அமைப்பு அல்லது மேடை அவசியம் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)