மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2021 8:38 PM IST
A meal on the train

ரயில் பயணிகள், 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால், இருக்கையை தேடி உணவு வரும் என்கின்றனர், ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள்.

இரயில் பயணம்

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,) www.irctc.co.in என்ற இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர், 'டிக்கெட்' முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக பெட்ஷீட், மெத்தை, உணவு உள்ளிட்ட வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி., படிப்படியாக துவங்கியது. இவ்வசதிகளை மொபைல் போன் செயலி, இலவச டோல் எண் வாயிலாக பயணிகள் பெற்று வருகின்றனர். தற்போது, ரயில் பயணத்தின்போது இருக்கை தேடி உணவு பெறுவதற்காக, 1323 என்ற இலவச அழைப்பு (Toll Free Number) எண்ணை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.

இருக்கையைத் தேடி உணவு

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், மொபைல் போன் செயலி, 139 அழைப்பு எண் வாயிலாக முன்பதிவு செய்து, இதுவரை உணவு பெற்று வந்தனர். தற்போது, 1323 என்ற இலவச அழைப்பு எண், இருக்கை தேடி உணவு பெறுவதற்கு பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் பயணிகள் இவ்வசதி வாயிலாக உணவு பெறலாம்' என்றனர்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

ஆன்ட்ராய்டு போன்களை குறி வைத்து தாக்கும் புது வைரஸ்

English Summary: Just make a phone call: a meal on the train!
Published on: 25 September 2021, 08:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now