மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 October, 2022 12:06 PM IST
Maruti suzuki

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான, 'மாருதி சுசூகி' பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு எனும் சி.என்.ஜி., ஆகிய இரு வகையான எரிபொருட்கள் வாயிலாக இயக்கப்படும், புதிய எஸ்-பிரஸ்சோ எஸ்-- - சி.என்.ஜி., எனும் காரை, சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.எக்ஸ்.ஐ., மற்றும் வி.எக்ஸ்.ஐ., என இரு ரகங்களில், இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது.

மாருதி கார் (Maruti Car)

எரிவாயு செலவை குறைப்பதற்காகவே, இந்த காரில் மாருதியின் பிரத்யேக, '1 லிட்டர் நெக்ஸ்ட் ஜென் கே - சீரிஸ் டுயல் ஜெட் இன்ஜின்' பொருத்தப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சி.என்.ஜி., எரிவாயுவை பயன்படுத்துவதற்கென, அதிநவீன எஸ்-.சி.என்.ஜி., தொழில் நுட்பமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கார், 1 கிலோ சி.என்.ஜி., எரிவாயுவில், கிட்டத்தட்ட 32.73 கிலோ மீட்டர் வரை செல்லும் திறனுடையது என மாருதி தெரிவித்துள்ளது.

மற்றபடி, பெட்ரோல் எஸ்-பிரஸ்சோ காருக்கும், இந்த புதிய காருக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. ரகத்தை பொறுத்து, இந்த காரின் விலை, 5.9 லட்சம் ரூபாய் மற்றும் 6.10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு வரப்போகுது சூப்பரான வசதி: கட்டணம் இல்லாமல் இனி ரயில் டிக்கெட்!

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

English Summary: Maruti Suzuki's new natural gas car launch!
Published on: 19 October 2022, 12:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now