நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 June, 2020 1:26 PM IST

மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோய் பாதிப்புகள்  மற்றும் பருவநிலை மாற்றத்தால், இந்தியா ஒரு இருண்ட காலகட்டத்தில் இருந்து மீள முயன்று கொண்டிருக்கிறது. இத்தகைய கடினமான காலங்களில் கூட விவசாயிகள் தங்கள் வயல்களில் அயராது உழைத்து மக்களுக்கு உணவளிக்க போராடுகிறார்கள். பருவமழை மிகவும்  முக்கியமானது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பருவமழை பெய்கிறது. இது போன்ற மழைக்காலத்தில் தான் வயல்களில் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றன. மேலும், வறட்சி போன்ற காலங்களில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மழைக்காலங்களில் தான்  நீர்த்தேக்கங்களும் நிரப்பப்படுகின்றன.

இந்த  முக்கியமான காலகட்டத்தில் Helo App Tamil மற்றும் கிருஷி ஜாகரன் இணைந்து விவசாயம், பருவமழை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை ஊக்குவிக்க "#பருவமழை2020" (#Monsoon2020) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  இந்த பிரச்சாரம் விவசாயிகளின் அவலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், விவசாயம் சார்ந்த தகவல்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை காலத்தில் விவசாயம் குறித்த முழுமையான தகவல்களை பெற ஹலோ ஆப் மூலம் கிருஷி ஜாக்ரனுடன் இனணந்திருங்கள்

 

English Summary: # Monsoon 2020: Get in touch with Krishi Jagran via Hello App for complete information on agriculture during the Southwest Monsoon
Published on: 08 June 2020, 01:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now