நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 April, 2022 1:28 PM IST

அசைவ உணவுகளில் நம் உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் தரும் உணவு என்றால் அவை கடல் சார்ந்த உணவுகள்தான். அதனால்தான் அயல் நாடுகளைப் பொறுத்தவரை, கடல் உணவுகளுக்கெனவே உணவுப் பிரியர்கள் காத்திருக்கிறார்கள். அவ்வாறு ஆசை ஆசையாக மீன் சாப்பிட நினைத்த ஒருவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. 

இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @rhmsuwaidi என்ற கணக்கின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மீன் பிரியர் ஒருவர் உணவகத்தில் ஆர்டர் செய்கிறார். இதையடுத்து அவருக்கு காய்கறிகள், கண்ணாடி நூடுல்ஸ் மற்றும் இரண்டு மீன்களுடன் மீன் சார்ந்த உணவைக் பரிமாறப்படுகிறது.
ஆனால் அந்த மீன்கள் உயிருடன் உள்ளது.

உணவை உண்பவர் ஒரு குச்சியால் மீனைக் குத்தியவுடன், மீன் வாயைத் திறந்து குச்சியின் நுனியைப் பிடிக்கிறது. மீனின் வாயில் சிறிய கூர்மையான பற்களை நீங்கள் காணலாம். இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

இந்த வீடியோ ஜப்பான் அல்லது , சீனாவில் எடுக்கபட்டிருக்கலாம். ஏனெனில், அங்குதான் இதுபோன்ற உயிருள்ள உயிரின உணவுகள் விரும்பிக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகிறது.

மேலும் படிக்க...

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

விமான நிலையத்தில் விற்பனை மையம் அமைக்க சூப்பர் வாய்ப்பு!

English Summary: Non-vegetarian food served on a plate - the miracle of splitting a fish's mouth!
Published on: 05 April 2022, 02:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now