மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2021 12:52 PM IST
PMSYM Yojna

PMSYM யோஜனா பதிவு

பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் யோஜனாவின் கீழ், தெரு விற்பனையாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா துறையுடன் தொடர்புடைய பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் முதுமை காலத்தில் பாதுகாப்பாக இருக்க . 

இப்போது தொழிலாளர்கள் வயதான பிறகு செலவுகளை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. உண்மையில், பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் யோஜனா அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தெரு விற்பனையாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் போன்ற பல வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களின் முதுமை காலத்தை பாதுகாப்பாக கழிக்க உதவ முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமித்து நீங்கள் ஆண்டுக்கு ரூ. 36000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்

இந்த திட்டத்தை தொடங்கும் போது, ​​நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயதில் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 2 சேமித்து, நீங்கள் ஆண்டுக்கு ரூ. 36000 ஓய்வூதியம் பெறலாம். ஒரு நபர் 40 வயதில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 3000 அதாவது ஆண்டுக்கு ரூ. 36000 ஓய்வூதியம் பெறுவீர்கள்.

இவை தேவையான ஆவணங்கள்

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, நீங்கள் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். நபரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வருடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க...

Post Office Plan: 10+ குழந்தைகளுக்கு மாதம் 2500ரூபாய் சம்பாதிக்கும் திட்டம்

English Summary: PMSYM Yojna: Rs. 200 month investment! Earnings per month Rs. 3000!
Published on: 26 August 2021, 12:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now