மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2022 7:55 AM IST
Postal Savings Scheme

இந்தியாவில் சிறிய தொகையொன்றை முதலீடு செய்வதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பணம் வருமானமாக ஈட்டிக்கொள்ள திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Post Office PPF Scheme 2022 என இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 417 ரூபா வைப்புச் செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் ஊடாக ஒரு கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு (Post Office Savings)

இந்தியாவில் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக முதலீடு செய்யக் கூடிய ஓர் இடமாக தபால் நிலையங்கள் காணப்படுகின்றன. சிறிய தொகை பணத்தை மட்டும் வைப்பிலிட்டாலும் பெருந்தொகை லாபத்தை அடையக்கூடிய சாத்தியம் இந்த திட்டத்தில் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டம் பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாக கருதப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட கணக்குகளை உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதங்கள் மாற்றப்பட்டாலும் அது முதலீட்டாளர்களை பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. 15 ஆண்டுகள் முதிர்வு காலமுடைய இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் நீட்டிக்க முடியும். அதாவது இந்த திட்டத்தை 25 ஆண்டுகள் வரையில் முதலீடு செய்ய முடியும்.

அவ்வாறு முதலீடு செய்தல் வைப்புத் தொகை மற்றும் வட்டி என்பனவற்றின் ஊடாக 1.3 கோடி இந்திய ரூபா வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க

வெறும் 500 ரூபாய் போதும்: ஒரே ஆண்டில் 25% லாபம் கிடைக்கும்!

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!

English Summary: Post Office: If you invest 417 rupees daily, you will earn 1 crore rupees!
Published on: 15 November 2022, 07:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now